ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குப் பெட்டிகள் திறக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குப் பெட்டிகள் திறக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மே 23ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் வேலை செய்யும் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் பயிற்சி அளிக்கப்பட்டது